top of page

காவல்துறையுடன் கைகோர்க்கும் தன்னார்வலர்கள்






திருநெல்வேலி மாநகரில் பொதுமக்கள் சமூக இடைவெளியை ( Social Distancing) பின்பற்ற காவல்துறைக்கு உதவி செய்ய முன்வந்த சமூக ஆர்வலர்கள் & தன்னார்வலர்கள் ஆகியோருக்கு மாநகர காவல்துறையின் மனமார்ந்த நன்றி.


காய்கறி கடைகள் , நியாய விலைக்கடைகள், இறைச்சி கடைகள் , மருந்தகங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளி பேண உதவினர்.


நீங்களும் தன்னார்வலர்களாக பணியாற்ற அருகிலுள்ள காவல் நிலையத்தை அனுகவும்.


புகைப்படத்தில் சேவாபாரதி நிதிஷ் மற்றும் அவரது குழுவினர்


#அன்புசூழ்உலகு


என்றும் அன்புடன்

ச.சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்.

2 views0 comments
bottom of page