தச்சநல்லூர் துணைமின்நிலையத்தில் 31.03.2022 (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி (விநியோகம் நகர்புறம்)
செயற்பொறியாளர்
முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
33/11KV தச்சநல்லூர் துணைமின்நிலையத்தில் 31.03.2022 (வியாழக்கிழமை)
அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல்
மாலை 05:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு
இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க பொதுமக்கள்
ஒத்துழைப்பு நல்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
தச்சநல்லூர், நல்மேய்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர்,
பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு,
திலக்நகர் பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம்
மற்றும் இருதய நகர்.