top of page

நெல்லையில் தமிழக அரசு அறிவித்துள்ள உதவிப் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கும் பணி ..


தமிழக அரசு அறிவித்துள்ள உதவித் தொகை 1,000 ரூபாய் நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 43 ஆயிரத்து 451 கார்டுகளுக்கு வழங்கும் பணி தொடங்கியது இன்றிலிருந்து ஒவ்வொரு நியாய கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரிசி பருப்பு எண்ணெய் போன்ற சமையல் உதவிப் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் வழங்கும் பணி மாவட்டத்திலுள்ள 789 நியாய விலைக் கடைகள் மூலம் நடைபெறும்

என வட்ட வழங்கல் அதிகாரி தகவல்.

14 views0 comments
bottom of page