தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருநெல்வேலி-மின்தடை அறிவிப்பு - (தச்சநல்லூர்)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -
திருநெல்வேலி
மின்தடை அறிவிப்பு - 27/01/22

33/11KV தச்சநல்லூர் துணைமின்நிலையத்தில் 27.01.2022 (வியாழக்கிழமை)
அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல்
02:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள
மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி
பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று நகர்புற விநியோகம் - செயற்பொறியாளர், பொறிஞர். திரு. சு. முத்துக்குட்டி BE., தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் :
தச்சநல்லூர், நல்மேய்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர்,
பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக்நகர்
பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம் மற்றும் இருதய நகர்.