தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருநெல்வேலி 25.01.2022 - மின் தடை அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருநெல்வேலி
மின் தடை அறிவிப்பு
33/11KV கொக்கிரகுளம் துணைமின்நிலையத்தில் 25.01.2022 (செவ்வாய்க்கிழமை)
அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 02:00 மணி
வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள்
போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம்,
வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர்,
திருநெல்வேலி-சந்திப்பு முதல் மேரி சர்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை
புதுப்பேட்டை தெரு, மற்றும் சுப்ரமணியபுரம்.
சு. முத்துக்குட்டி, BE.,
செயற்பொறியாளர்,
விநியோகம்/நகர்புறம்,
திருநெல்வேலி