நெல்லை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஊரடங்கு காரணமாக நலிவடைந்த மக்களுக்கு நிவாராண பொருட்கள்
நெல்லை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஊரடங்கு காரணமாக நலிவடைந்த மக்களுக்கு நிவாராண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் நலிவடைந்த மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி , காய்கறி முககவசம் வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் மாரியப்பன். மாவட்ட துணைச்செயலாளர்கள் அழகர், முருகன், மாவட்ட துணைத்தலைவர் ஜீசஸ் ஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர்...