பாளையங்கோட்டையில்விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்




பாளை உதவி ஆணையாளர் பெரியசாமி தலைமையில் நடந்த வாகன சோதனையில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது... உதவி ஆய்வாளர் மகேஷ்குமார், அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள், ஊர்காவல்படையினர் இந்த வாகன சோதனையில் கலந்துகொண்டனர்...
புகைப்படங்கள் அம்பி@கல்யாணகுமார்...