top of page

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்துவந்த வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்








திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.


மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது .

1350 பேர் முதல் சிறப்பு ரயிலில் கிளம்பிய காட்சி. பலரது முகங்களில் தனது குடும்பத்தை சந்திக்க போகும் நிம்மதியை காண முடிந்தது. பலரின் முகத்தில் புன்னகையை வரவைக்கும் பணியில் நாமும் இருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி .



என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

15 views0 comments
bottom of page