தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி - 29.01.2022 மின்தடை அறிவிப்பு...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
திருநெல்வேலி விநியோகம்/நகர்புறம், செயற்பொறியாளர்
திரு. சு. முத்துக்குட்டி BE., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
திருநெல்வேலி 110/33-11KV
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் 29.01.2022
(சனிக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை
09:00 மணி முதல் 02:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு
இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க
ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் :
மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்
ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்,
வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம்,
ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம்
ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார்
திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ
காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர்,
அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), பொறியில் கல்லூரி பகுதி, புதிய பேருந்து
நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி,
அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.