மேலப்பாளையம் துணைமின்நிலையத்தில் 26.03.2022 (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணி - மின்தடை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி ( விநியோகம் நகர்புறம்) செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மேலப்பாளையம்
துணைமின்நிலையத்தில் 26.03.2022
(சனிக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை
09:00
மணி முதல்
02:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும்
மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள்
போன்றவற்றை அகற்றி
மின்பாதையை
பாரமரிக்க ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்
ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்,
வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ,
ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம் , ஈஸ்வரியாபுரம்
ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார்
திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம் , செல்வ
காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி, பெருமாள்புரம்,
,
பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர்,
திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி,
டக்கரம்மாள் புரம்,
கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம்,
செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.