top of page

மேலப்பாளையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காத மொபைல் கடைக்கு சீல்...






நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் உதவி ஆணையாளர் சுகிபிரேமலா தலைமையிலான அதிகாரிகள் இன்று மேலப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த மொபைல் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்...







News sponser : https://lapureherbals.in/



55 views0 comments
bottom of page