top of page

தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்


திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணத்தின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கானோர் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க மருத்துவ துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .


ஆலோசனை தேவைப்படுபவர்கள் அழைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம் - 9003194967.


இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டியது அவசியம்.


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்.

3 views0 comments
bottom of page