top of page

நெல்லையில் சூடுபிடிக்கும் முககவசம் - கையுறை வியாபாரம்...


தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்றை தடுக்கும்விதமாக போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதையடுத்து பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அதிக அளவில் முக கவசம் மற்றும் கையுரைகளை வாங்குவதால் நெல்லை மாநகர சாலைகளில் முககவசம் விற்பனை செய்யும் கடைகள் ஆங்காங்கே புதிதாக தோன்றியுள்ளது. பொதுமக்களின் கண்ணை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள முககவசம் மற்றும் கையுறைகளை ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்...



24 views0 comments
bottom of page