top of page

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கப சுர குடிநீர் முகாமின் 3 வது நாள்...





திருநெல்வேலி மாநகராட்சி வார்டு எண்கள் 19,26 &27 ல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கப சுர குடிநீர் முகாமின் 3 வது நாளில் வழங்கப்பட்டது.

சாரோன் நகர் குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் எஸ்.என்.ஜெயபால்

தலைவர் எஸ்.செல்வராஜ்

இணைச் செயலாளர்

அன்பர்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சுகாதார ஆய்வாளர்

சங்கரநாராயணன்

மற்றும் ஒருங்கிணைப்பாளர் வள்ளிநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


12 views0 comments
bottom of page