top of page

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.


திருநெல்வேலியில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.


நண்பர்களே, ஏதேனும் ஒரு வெளிமாநில தொழிலாளர் அத்தியாவசிய பொருட்களுக்கு சிரமப்பட்டால் இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் .


அவசர காலம் என்பதால் இந்தியிலும் விளம்பரம் செய்துள்ளோம்.

புரிந்துணர்வுக்கு நன்றி


#Staysafe


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

6 views0 comments
bottom of page