top of page

தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மதிய உணவு...

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் உணவின்றி தவித்து வரும் குடும்பங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் உணவுகள் வழங்கி வருகின்றனர். இன்று கோவில்பட்டியை சேர்ந்த ராஜா சுஹாசினி தம்பதியரின் சார்பில் நெல்லை சசிதேவி தலைமையில் நெல்லை பேட்டை சத்யா நகர் பகுதியில் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...





49 views0 comments
bottom of page