top of page

தீயணைப்புத்துறை சார்பில் ஆதரவற்று உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு



தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் அனைத்து நிலையத்திலுள்ள பணியாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.நெல்லை சந்திப்பு மற்றும் மாநகர தெருக்களில் ஆதரவற்று உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர்.

2 views0 comments
bottom of page