காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மையத்தில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் ஆய்வு...





திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மையத்தில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பரிமளா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன், உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
News sponser : https://lapureherbals.in/
