திருநெல்வேலி மாநகரில் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் காவல்துறை சார்பாக துண்டறிக்கை...
திருநெல்வேலி மாநகரில் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் காவல்துறை சார்பாக துண்டறிக்கை வினியோகம்.
🎯முக கவசம் அணிவோம்.
🎯தனிமனித இடைவெளி காப்போம்.
🎯அடிக்கடி கை கழுவுவோம்.
🎯நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுப் பொருளை உட்கொள்ளவும்.



