top of page

நெல்லையில் முழு ஊரடங்கின்போது தடையை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம்...





நெல்லையில் முழு ஊரடங்கின்போது நெல்லை மாநகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்படுகிறது. தடையை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

35 views0 comments
bottom of page