நெல்லையில் முழு ஊரடங்கு... பலத்த போலீஸ் பாதுகாப்பு...சாலைகள் வெறிச்சோடியது...








கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய சேவை வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.