top of page

நெல்லை மாநகரில் இன்று 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 வாகனங்கள் பறிமுதல்..




நெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை (12 ந்தேதி) 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 719 நபர்கள் மீது 628 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 382 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இன்று மட்டும் நெல்லை மாநகரில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 75 நபர்கள் மீது 71 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 60வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இத்தகவலை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

5 views0 comments
bottom of page