top of page

144 தடை உத்தரவை மீறிய 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.




கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 23ஆம் தேதி மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. *இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 37 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.*

11 views0 comments
bottom of page