nellaijustnowMar 2, 20201 min readவெறி நாய் கூட்டம் கடித்து 8 ஆடுகள் பலி... தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று நள்ளிரவில் சேக்முகம்மது(60) என்பவருக்குச் சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் புகுந்த வெறி நாய் கூட்டம் ஆடுகளை கடித்து குதறியதில் 8ஆடுகள் பலி.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று நள்ளிரவில் சேக்முகம்மது(60) என்பவருக்குச் சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் புகுந்த வெறி நாய் கூட்டம் ஆடுகளை கடித்து குதறியதில் 8ஆடுகள் பலி.