top of page

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நேற்று (27.02.2020) சென்னை தலைமைச் செயலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S. டேவிட்சன் தேவாசீர்வாதம்¸ இ.கா.ப.¸ அவர்கள் காவல்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

4 views0 comments
bottom of page